Ivory Agency

செய்தி

ஊடகவிலாளரை அச்சுறுத்திய புலனாய்வு அதிகாரிக்கு பிடியாணை

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அறிக்கையிடச் சென்ற முன்னணி தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை, அச்சுறுத்தி இடையூறு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை கடற்படையின் புலனாய்வு அதிகாரி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைக்கும்...

வடக்கில் விவசாய நிலத்தை மயானமாக மாற்றும் நெருக்கடி, நீதிமன்றம் செல்ல ஆலோசனை

0
தமிழ், சிங்கள மக்களால் உரிமைக் கோரப்படும் வன்னியிலுள்ள காணி ஒன்றின் உரிமையை தீர்மானிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறு பிராந்திய காணி அதிகாரிகள் மக்களுக்கு அறிவித்துள்ளனர். வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கருபனிச்சாங்குளம் கிராமத்தில் மயானம் அமைப்பதற்கு...

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இரட்டைப் பேச்சு சவாலுக்குள்ளாகியுள்ளது

0
இருநூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட மனித உயிர்களை இழந்த, நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை செனல் 4 ஆவணப்படம் வெளிப்படுத்திய பின்னர் ஜனாதிபதியும் அவரது அமைச்சும்...

இலங்கை விடயத்தில் அடக்கி வாசிக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை

0
’இலங்கையில் நிலவும் மனித உரிமைகள்’ குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை பாதிக்கப்பட்டவர்களின் நலனை மையப்படுத்தி அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை, தாங்கள் கைவிடப்பட்டுள்ளோம் என போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கருதுகின்றனர்.   செப்டம்பர்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியுடன் தொடர்புடைய “சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்”

0
போரில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளிப்பட்ட அண்மைய வெகுஜன புதைகுழிகளை தோண்டும் பணிகளை இன்னும் ஒருசில நாட்களில் (செப். 5) மீண்டும் ஆரம்பிக்க, நீதிமன்றம் தீர்மானித்த கலந்துரையாடலின்போது, புதைகுழிகள் குறித்த விடயத்துடன்...

சமீபத்திய செய்திகள்