

செய்தி
ஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் தனது பிடியைத் தளர்த்துகிறது
இலங்கையின் மனித உரிமைகள் குறித்து அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், உலகின் பார்வையில் விமர்சிக்கப்பட்ட ஒரு கொள்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது.
உலகின் பல பகுதிகளிலும்...
10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்
விசேட தேவையுடைய ஒரு குழு சார்பாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முதலாவது ராஜபக்ச ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த இரண்டாவது ராஜபக்ச ஆட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கையில் சைகை மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியாக நிறுவுவதற்கான அமைச்சரவைப்...
இலங்கையின் சிவில் நிர்வாகம் இராணுவ மயமாக்கப்படுகிறது: ஐடிஜேபி, ஜேடிஎஸ் சாடல்
இலங்கையின் சிவில் நிவாக சேவைகளின் முக்கியப் பொறுப்புகளில் ஏராளமான சிவில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டத்தின் (ஐடிஜேபி) செயல் இயக்குநர் யாஸ்மின் சூக்கா...
விலங்கு வதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு
தலைநகர் அருகே நன்கு அறியப்பட்ட ராஜமஹா விகாரையில் யானை குட்டி ஒன்று நீண்ட காலமாக கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராக அமுல்படுத்தப்படாவிட்டால், பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் சட்டத்தரணி...
கைது செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளரை உடனே விடுவிக்க ஆர்.எஸ்.எஃப் வலியுறுத்தல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 48 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்று எல்லையில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு கோரியுள்ளது.
மட்டக்களப்பைச் சேர்ந்த முருகுபிள்ளை கோகுலதாசன் ஒடுக்குமுறையான அந்தச்...