

செய்தி
இருபது இலட்சம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான புதிய பரிந்துரைகள்
“மனித வள” தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் அனைவரையும் தொழில் ஆணையாளரின் கீழ் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பியகம, கட்டுநாயக்க மற்றும் வத்துப்பிட்டிவல ஆகிய சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் மத்தியில்,...
புனித பாறையை இடிக்க அரசாங்கம் அனுமதி
வன்னியில் வாழும் இந்துக்களால் வழிபடப்பட்ட பாறையை இடித்தழிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாறையில் (சிறிய மலை) வெளிநபர் ஒருவருக்கு கருங்கல்...
மனித உரிமைகள் பற்றிப் பேச புலனாய்வுத்துறை தலைவரை அனுப்பிய இலங்கை அரசாங்கத்தின் மீது விமர்சனம்
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அமர்வில் பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்பில் கேள்விக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு இலங்கையை...
கத்தோலிக்க திருவிழாவில் பௌத்த பிக்குகள் குழு கச்சத்தீவுக்கு வருகை (VIDEO)
வருடத்திற்கு ஒருமுறை இந்திய-இலங்கை கத்தோலிக்கர்கள் புனித யாத்திரைக்கு வரும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் வருடாந்தம் நடைபெறும் திருவிழாவில் பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் பங்கேற்றுள்ளது. முன்னர் எப்போதும் நிகழ்ந்திராத வகையில் இது...
அரச பணியாளர்களுக்கு 20,000 விசேட கொடுப்பனவிற்கு கோரிக்கை (VIDEO)
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் அரச சேவை பல பொதுவான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிய நாட்டின் முன்னணி தொழிற்சங்கத் தலைவர் ஒருவர், சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் வரை விசேட கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்தை...