திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் தீவிரமடையும் நில அபகரிப்பு

0
  அமெரிக்காவை தளமாகக் கொண்டு, பிரதானமாக காணி உரிமைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஓக்லேன்ட் நிலையம் (The Oakland Institute), இலங்கையின் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில், வளம் மிகுந்த விளை நிலங்கள் அபகரிக்கப்படுவது வேகமெடுத்துள்ளது...

கொழும்புத் துறைமுக புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறைவு

0
  இலங்கையில் இரண்டு வருடங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வெகுஜன புதைகுழியான கொழும்பு துறைமுக புதைகுழியில் முதற்கட்ட அகழ்வு பணிகள் எட்டு நாட்களுக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்டபோது குறைந்தது இரண்டு பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் 5ஆம் திகதி...

கிருஷாந்தி குமாரசுவாமி நினைவேந்தலில் கொழும்பு மனித புதைகுழிக்கு நீதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது

0
  இரண்டு மாதங்களுக்கு முன்னர், கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தின் துறைமுகப் பகுதியில் தற்செயலாக எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோடு, அது பாரிய மனித புதைகுழி என்பதற்கான ஆதாரம் தற்போது வெளிவந்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான்...

ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பை ‘மீள்பரிசீலனை செய்ய’ சஜித்துக்கு TNPF நிபந்தனை!

0
  ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும் வகையில், ஒற்றையாட்சியை இல்லாதொழித்து சமஷ்டி யாப்பை அறிமுகப்படுத்தி இந்த நாட்டில் அனைத்து இனங்களையும் ஒன்றிணைப்பதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை தேர்தல்...