“நான் அனுர குமாருடன் இருக்கின்றேன்” வவுனியாவில் தமிழ் தாய்மார்களுக்கு அச்சுறுத்தல் (VIDEO)
https://www.youtube.com/watch?v=rEzOYYhLCmw&t=49s
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கோரி வவுனியாவில் தாய்மார்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இலங்கையின் புதிய ஜனாதிபதியின் ஆதரவாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்படுதலில் மிகவும்...
கொழும்பு துறைமுக வெகுஜன புதைகுழி; எஞ்சிய பணிக்கான செலவு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டது
இலங்கை தலைநகரின் உயர் பாதுகாப்பு வலய பகுதியில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் மூன்றாவது நாளில் இரண்டு பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதை அடுத்து பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட...
13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என உறுதியளித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை...
கொழும்பு துறைமுக வெகுஜன புதைகுழியில் இருந்து ஒரு மண்டை ஓடு எடுக்கப்பட்டது
இரண்டு வருடங்களில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாரிய புதைகுழிகளில் ஒரு புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான இறுதி தடயவியல் தொல்பொருள் அறிக்கை நீதிமன்றில் கையளிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு புதைகுழியின் இரண்டாம்...