பயங்கரவாத பொலிஸாரின் விசாரணையால் பாதிக்கப்படும் தமிழ் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள்

0
  போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டுப் போட்டியின்போது இல்லமொன்றின் அலங்காரம் தொடர்பாக, அதிபர், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களை பயங்கரவாத பொலிஸார் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதால் அதிபர்...

கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் எதிர்ப்பு

0
https://www.youtube.com/watch?v=JoDcGSvCtMs&t=6s 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தி நீதி வழங்குமாறு கோரி போரினால் பாதிக்கப்பட்டத் தமிழர்களின் தாய்மார் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 2024ஆம் ஆண்டு...

வடக்கு கிழக்கிலிருந்து தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது ஏன்?

0
  பல தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் முன்னிறுத்தப்பட்டுள்ள வடக்கின் சுயேட்சை வேட்பாளர் முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலை நினைவிடத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தி, போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு...

காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களை OMP அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு

0
  வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி தொடர்ந்து போராடிவரும் உறவினர்களின் ஒரு உறவினரையேனும் கண்டுபிடிக்கத் தவறியுள்ள காணாமல் போனோர் அலுவலகம் (OMP) உண்மை வெளிவருவதைத் தடுக்கும் முயற்சியால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமது நீதிக்காகப் போராடும்...