கோட்டா நியமித்த அதிகாரிகளின் குறைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைத்தார் யஸ்மின் சூக்கா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அரசாங்கத்தின் உயர்மட்ட பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளில் பலரின் தகுதிகளை கேள்விக்கு உட்படுத்திய அறிக்கையொன்று சர்வதேச பார்வைக்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
யஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்ததால் வெளியிடப்பட்ட...
யுத்தத்திலிருந்து தமிழகத்திற்கு வெளியேறிய தமிழ் அகதிகளுக்கு கொவிட் என்பது இன்னொரு சவால் மட்டுமே!
போரினால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்றபோது எட்டு வயதாக இருந்த சுகுமாரன் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தமிழகக் கடற்கரையில் இறங்கினார்.
அப்போதிருந்து, இலங்கையர்களுக்கான மதுரை அகதிகள் முகாம் அவரது இல்லமாக இருந்து வருகிறது. "என்...
உடலில் கிருமி நாசினிகளை தெளிப்பது “சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு முரணானது”
பொது இடங்களை சுத்தப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினிகளை தெளிப்பதால் அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரித்துள்ள, இலங்கையின் விஞ்ஞானிகள் குழு ஒன்று, மாறாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படமாட்டாது என,...
பிணை பெற முடியாத வகையில் வழக்கு தொடுக்கும் பொலிஸாருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
இணையத்தில் தவறான செய்திகளை வெளியிட்டதாக கூறி, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் சந்தேகநபர்கள் வேண்டுமென்றே ஏதேனும் குற்றத்தை இழைத்தார்களா என்பதை முதலில் சரிபார்க்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில்...