ஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சிகளால் ஊடகவியலாளர்களுக்கு வெலிகமவில் செய்தி சேகரிக்க தடை
கோவிட் 19 வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டிற்குள் சட்டவிரோதமான பிரவேசித்து, குடும்ப உறுப்பினர்களுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தியதன் மூலம் ஊடக நெறிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டப்பட்ட ஹிரு மற்றும் அத...
பலம்வாய்ந்த இஸ்லாமிய அரசுகள் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை
கொரோனா தொற்றுநோய் பரவலுடன் இணைந்தாக மேற்கொள்ளப்படும் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு உலகின் பலம்வாய்ந்த இஸ்லாமிய அரசுகள் இலங்கைக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் விரோதப் போக்கு அதிகரித்துள்ளதோடு,...
ஜனாதிபதி செயலகம் மே மாத சம்பளத்தை கோரியுள்ளமை அதிகார துஷ்பிரயோகம் என குற்றச்சாட்டு
ஜனாதிபதியின் செயலாளரால் வெசாக் போயா தினத்திற்கு முதல் நாள் நிறுவனப் பிரதானிகளை அழைத்து அரச ஊழியர்களின் மாத சம்பளத்தை கோரியுள்ளதன் மூலம் அரச அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னணி...
சட்டத்தை மீறி 12,000 கோடி கடன் பெற்ற அரசு
சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டதை விட, அதிகமாக பல பில்லியன் ரூபாய்களை அரசாங்கம் கடனாக பெற்றுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதி நான்கு மாதங்களில் மாத்திரம் 12 ஆயிரம் கோடிகளை அரசு கடனாகப்பெற்றுள்ளதாக, இலங்கையில்...