மிருசுவில் படுகொலையாளியை விடுவித்தமைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
தமிழ் மக்களை படுகொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட இராணுவச் சிப்பாயை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிராக அதியுயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து வயது குழந்தை உட்பட எட்டு தமிழர்கள்...
இலங்கையை விட்டு வெளியேறிய தமிழ் குடும்பத்திற்கு 2 லட்சம் டொலர் செலுத்த ஆஸ்திரேலிய அரசு...
ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி கோரி தமிழ் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்தனர் அதிக கட்டணம் செலுத்த அவுஸ்திரேலிய அரசு பொறுப்பேற்றுள்ளது
பிரியாவும் நடேசலிங்கமும் தங்களது நான்கு வயது மகள் கோபிகா மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த தருணிகா...
தர்மரத்னம் சிவராம் : தான் மிகவும் நேசித்த நீதிக்கான போராட்டத்தில் அப்பா மரணித்தார்
போர்ச் செய்தி ஆய்வாளரும் இருமொழி பத்திரிகையாளரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னோடியுமான தர்மரத்னம் சிவராம், தலைநகருக்கு அருகில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடந்த ஒன்றரை தசாப்தமாக நீதி பெற்றுக்கொடுக்கப்படாத நிலைமை நீடிக்கின்றது.
அவரது மூன்று...
‘கொரோனா அச்சுறுத்தல்’ தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்க முயற்சி
அரசாங்கத்தின் தலையீட்டுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில், உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, தொழிலாளர்களின் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்ய முதலாளிகள் முயற்சிப்பதாக தொழிற்சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி, தினேஷ்...