சித்திரவதையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த கோரிக்கை
https://www.youtube.com/watch?v=sUAwMeK_jqk&t=5s
சந்தேகநபர்களை சித்திரவதை செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை செயற்படுத்துமாறு ஊடக அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோத கைதுகள், தடுப்புகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மற்றும் மனித...
ஜெனீவா பிரேரணை குறித்த புதிய அரசாங்கத்தின் தீர்மானத்திலும் மாற்றமில்லை
https://www.youtube.com/watch?v=eld5K-bxARo&t=50s
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை கடந்த அரசாங்கங்களைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கமும் 'வலுவாக நிராகரிக்க' தீர்மானித்துள்ளது.
புதிய அரசாங்கம் கலந்துகொள்ளும் முதலாவது...
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஒரு முன்னாள் ஆயுதக் குழு தயார்
ஆயுதம் ஏந்திய அனுபவம், புதிய ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தகுதியாக தமிழ் துணை இராணுவக் குழுவின் தலைவர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக்...
ஆயுதப் படைகளை ‘அனைத்து அம்சங்களிலும்’ மேம்படுத்துவதற்கு திட்டம்
பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு ஆயுதப்படைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு பல 'வழக்கத்திற்கு மாறான' அச்சுறுத்தல்கள்...