கடற்படையினர் என குற்றம் சாட்டப்படும் குமுதினி படகில் சென்றவர்கள் படுகொலை செய்யப்பட்டு முப்பத்தைந்து...

0
அது மே 15, 1985 அன்று. அன்று காலை ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் அடங்கிய எழுபத்திரண்டு பேர் அடங்கிய குழு யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக டெல்ஃப்ட் தீவிலிருந்து குமுதினி படகில் பயணம் செய்தார்கள். அவர்களை ஊரிலிருந்து வெளியே...

சிறைவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணிக்காக குரல்கொடுகின்றது சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்

0
முஸ்லீம் எதிர்ப்பு பாகுபாடு அதிகரித்துள்ள நிலையில், கோவிட் 19 தொற்று சூழலில் நிலையான சட்டத்தை மீறும் வகையில் முஸ்லீமான ஜனாதிபதி சட்டத்தரணியை கைதுசெய்து ஸ்ரீலங்கா தடுத்துவைத்துள்ளமை குறித்து சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஒரு மாதத்திற்கு...

ஸ்ரீலங்காவில் இனவாதத்தை தூண்டுவதில் பங்களிப்பு செய்தமை தொடர்பில் பேஸ்புக் மன்னிப்பு கோரியுள்ளது

0
கொரோனா தொற்று நோய் காலப் பகுதியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதம் தூண்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்காவில் பேஸ்புக் ஊடாக முஸ்லீம் விரோத வெறுப்புணர்வை தூண்டிய...

கொரோனா பரவல்; உண்மையை மறைக்கும் கடற்படை ‘PHI குற்றச்சாட்டு’

0
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த தகவல்களை கடற்படை மறைத்தமையால், நோய் பரவலை தடுக்கும் பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று...