‘கடற்படையினருக்கு கொரோனா’ அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்

0
இலங்கை கடற்படையின் பெருந்தொகையானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுதுத்தலுக்கும் உட்படுத்தப்பட்மைக்கு, சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றாமையே காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள இராணுவத்திற்கு, போதுமான அறிவு மற்றும் பயிற்சியில்...

கொவிட் 19 பரவலை தடுக்கும் வகையில் இஸ்லாம் மார்க்க செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

0
ஸ்ரீலங்காவில் இஸ்லாம் மார்க்க செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சபையானது, கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் முஸ்லீம்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகளின் பிரகாரம் ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லீம்களால்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முஸ்லீம் சட்டத்தரணி கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு

0
ஸ்ரீலங்காவில் ஒருவருடத்திற்கு முன்னர் 200 ற்கும் அதிகமானவர்களின் உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் பேரில் இரகசியப் பொலிஸாரினால் முன்னணி முஸ்லீம் சட்டத்தரணி கைதுசெய்யப்பட்டமை, சட்டவிரோதமான, எதேச்சை அதிகார நடவடிக்கை...

தொலைக்காட்சியில் வெறுப்புணர்வை அனுமதித்து, சமூக ஊடகர்கள் கைது

0
கொரோனா தொற்றுநோய் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவர்களை கைது செய்யும் பொலிஸார் நாட்டின் சாதாரண சட்டத்தை பின்பற்றுவதில்லை என, இணையதள ஊடக ஆர்வலர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது. சந்தேகநபர்களை சிறையில் அடைக்க...