சட்ட துஷ்பிரயோகம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு மேலிட எச்சரிக்கை
கொரோனா தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டவர்கள் மற்றும் பரப்பியவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் சட்டத்தை மீறியமை தொடர்பில் எச்சரிக்கை மாத்திரம் செய்து, பொலிஸார் சில குழுக்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் செயற்பட்டமை தொடர்பில்...
மாணவர்களை அழைத்துவர அதிக கட்டணம்; அரசின் இரட்டை வேடம் அம்பலம்
கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்கும் நோக்கில், விமான சீட்டுகளுக்கு அதிக விலை செலுத்த வேண்டிய நிலைக்குள்ளான, அரச புலமைப்பரிசில் பெறும் அனைத்து மாணவர்களினதும் பயண செலவுகளையும் அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டுமென, இலங்கையின் முன்னணி...
கடற்படையினர் பலர் நோய்வாய்ப்படும் நிலையில், கவலைகொள்ளும் பாதுகாப்பு படையினர்
குறுகிய காலத்தில் அதிகளவான கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை, விசேட நிபுணர்களின் அறிவுறுத்தல்களை புறக்கணித்தமையின் விளைவு என கோவிட் 19 சுகாதார போராட்ட முன்னணி, பாதுகாப்பு படையினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
கடற்படையைச் சேர்ந்த...
கொரோனா நிலைமையில் ஊழியர்களின் உரிமைகள் தொடர்பில் ஏழு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு கடிதம்
கொரோனா தொற்று நெருக்கடியால் உற்பத்திகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாம் தொடர்ந்தும் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் உதவி கோரி, ஒருநாள் கடந்துள்ள நிலையில் அந்த தொழிற்சாலைககளில் பணியாற்றும் ஊழியர்கள் தாம்...